Tuesday, November 22, 2011

ET TU, தினமலர் !!



*

பிஷப் மீது பாலியல் புகார் -  ஐகோர்ட் கிளை உத்தரவு என்ற தலைப்பில் நேற்று - 22.11.11 - தினமலரில் ஒரு செய்தி, கட்டம் கட்டி!

ஒரு பெண் ’வேதவியல் பட்டப்படிப்பில் சேர, பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரிடம் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) மற்றும் சம்பள நிலுவைத் தொகை 10 லட்ச ரூபாய், சம்பள உயர்வு’ கேட்ட அந்தப் பெண்ணிடம் அவற்றை வழங்க ஆசைக்கு இணங்க பிஷப் வலியுறுத்தினார் என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இதெல்லாம் என்ன கேசு! நம்ம தல இதை ஊதித்தள்ளி விடுவார்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் பிஷப் பக்க விஷயங்களை எப்போதும் ‘முந்தியே தரும்’ தினமலரில் மற்ற தினசரிகளிலும் வராத இந்த வழக்கின் விளக்கம் இந்தப் பத்திரிகையில் வந்தது மட்டுமே எனக்கு அதிசயம்!

படித்துப் பாருங்கள்.

*

1 comment:

  1. பிஷிப் அய்யா "இந்த" விசயத்திலும் கில்லாடி தான்னு நிருபிசிருக்காறு.... பாவம் அவரை ஆதரித்த நம்ம "பாசக்கார சகோதிரிகள்" !!!!

    ReplyDelete